கோவை சிங்காநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதிரடி

கோவை சிங்காநல்லூர் நெடுஞ்சாலைப் பகுதியில் சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை காவல்துறை உதவியுடன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அகற்றினர். மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை செல்லும் சாலையில் நடந்து செல்பவர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், பெரும் இடையூறாக நிறைய ஆக்கிரமிப்புகள் இருந்தது.

இந்த சாலை எப்பொழுதும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலை. நிறைய ஆக்கிரமிப்புகள் இருந்ததால் விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு வந்தது.



இது சம்பந்தமாக பொதுமக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று நேற்று சிங்காநல்லூர் காவல்துறையினரின் பாதுகாப்போடு தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

இந்நிலையில், இந்தப் பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் நடைபெறாமல் தடுக்ககாவல்துறை கண்காணிக்க வேண்டும் என்று ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்க தலைவர் லோட்டஸ் மணிகண்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...