ராக்கியாபாளையம் பகுதியில் ஏற்பட்ட தீ செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது என மாவட்ட வன அதிகாரி தகவல்

கோவை மாவட்டம், ராக்கியாபாளையத்தில் உள்ள மலையின் மேற்பகுதியில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இதில், அப்பகுதி மலையின் பெரும்பகுதி தீயினால் எரிந்து நாசமாகியது.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்புத் துறையினர் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு காட்டில் ஏற்பட்ட தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து, இதுகுறித்து காவல் துறையினரும், வன அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர். இதில், ராக்கியாபாளையம் மலைப்பகுதியில் ஏற்பட்டது இயற்கையான தீ விபத்து இல்லை எனவும், இது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டது எனவும் மாவட்ட வன அதிகாரி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...