கைதி எண் 9234!


சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு தல 4 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்ததை தொடர்ந்து, இன்று சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சிறையில் அடைக்கப்பட்டனர். உடல் நிலை காரணமாக நாளை சரணடைவதாக சுதாகரன் தெரிவித்திருந்த நிலையில், அவரது மனுவை நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்தது. தொடர்ந்து சுதாகரனும் சரணடைந்தார். 

இந்த நிலையில், சிறைக்குச் சென்ற சசிகலா மற்றும் இளாவரசிக்கு மருத்துவபரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், சிறையில் இருக்கும் பொது அறை ஒதுக்கப்பட்டது.

சசிகலா-விற்கு 9234 என்ற எண்ணும்,  இளவரசி-க்கு 9235 என்ற எண்ணும் கைதி எண்ணாக வழங்கப்பட்டுள்ளது. சிறையில் எந்த வித சலுகையும் வழங்கப்பட கூடாது என நீதிமன்றம் கண்டிப்பு தெரிவித்ததால் இருவருக்கும் மூன்று பேர் தங்கும் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், சசிகலா-வுடன் 2 பெண் கைதிகளும் தங்குகின்றனர்.  சிறையில் இருக்கும் மற்ற கைதிகளைப்போல் இவர்கள் மூவரும் சிறைப்பணிகளை செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...