பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் அனைத்து பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தல்


காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் அ.தி.மு.க  வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் விடுதியருகே செய்தி சேகரிக்கச்சென்ற பத்திரிக்கியாளர்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும், பத்திரிக்கையாளர்களின் செல் போன்கள் மற்றும் காமிரா உள்ளிட்ட உபகரணங்களையும் பிடுங்கிச்சென்றனர். 

இதை தொடர்ந்து, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிக்கையாளகள் இச்சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

 

பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து இன்று அனைத்து பத்திரிக்கையாளர்கள் கூட்டமைச்சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமீப காலமாக பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.



தொடர்ந்து, அனைத்து பத்திரிக்கையாளர்களிடமும் கையொப்பம் பெறப்பட்டு, அத்தோடு கடிதத்தை இணைத்து அதை தமிழக கவர்னருக்கு அனுப்ப உள்ளதாகவும் பத்திரிக்கையாளர்கள் தெரிவித்தனர்.



Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...