கோவை கோனியம்மன் கோவிலில் நாளை புதிய திருத்தேர் ரத பிரதிஷ்டை மற்றும் வெள்ளோட்ட விழா


கோவை மாவட்டம், பெரியகடை வீதியில் அமைந்துள்ள கோனியம்மன் கோவில் கோவையின் மையப்பகுதியிலும், மாவட்டத்திற்கே பிரசித்தி பெற்றதாகவும் அமைந்துள்ளது. 

இக்கோவிலுக்கு கோவை மட்டுமின்றி திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்துசெல்வர்.

தற்போது, கோனியம்மன் கோவிலில் நாளை பிப்ரவரி 13ம் தேதியன்று புதிய திருத்தேர் ரத பிரதிஷ்டை மற்றும் வெள்ளோட்ட விழா கொண்டாடப்பட உள்ளது.

நாளை காலை 7 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறவுள்ள இச்சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்க அக்கோவிலின் நிர்வாகத்தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, கோனியம்மன் கோவிலில் வரும் 21.02.2017 முதல் 6.03.2017 தேதி வரை வருடாந்திர திருவிழாவும், தொடர்ந்து மார்ச் முதல் வாரத்தில் தேர்த்திருவிழாவும் நடைபெறவுள்ளது.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...