எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரியில் "டெக்னோ கிளான்ஸ் 2017"


எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரி சார்பில் "டெக்னோ கிளான்ஸ் 2017" என்னும் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் எஸ்.என்.ஆர் கலையரங்கில் நடைபெற்றது. கணினித் துறைகள் தொடர்புடைய தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், மற்றும் கணினி பயன்பாடு போன்ற துறை மாணவர்களுக்கு இப்போட்டிகள் நடைபெற்றது.  



விழாவினை, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்கை பிரிட்ஜ் இன்போடெக் தலைமை நிர்வாக அதிகாரி சக்தி கோபாலசுவாமி குதுவிளகேற்றி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு உரையாற்றினார். பின்னர், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினார். "டெக்னோ கிளான்ஸ் 2017" போட்டியில் கோயம்புத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இந்த போட்டியில் பங்கேற்றது. 



இதில், எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரி முதல்வர் கருணாகரன், கல்லூரி துணை முதல்வர் தீனா, துறைத் தலைவர்கள் ஏனாசரோ விஜேந்திரன், சுமதி, மரியா பிரெஸிலா, வேலைவாய்ப்பு இயக்குனர் வெங்கடேசன் மற்றும் பணியாளர் ஆலோசகர் சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...