பழங்கால வாழ்க்கை முறையை குறித்த அக்ரோனோவா-17 கண்காட்சி


பண்டைய நாகரீகத்தையும், பழங்கால சுகாதாரமான வாழ்க்கை முறையையும் மீட்டெடுக்கும் வகையில் தமிழ்நாடு வேளாணமை பல்கலைக்கழக மாணவர்கள் அக்ரோனோவா-17 என்ற கண்காட்சியை நடத்தினர். 





இன்று ஒரு நாள் நடைபெறும் இக்கண்காட்சியில் பழங்கால உணவுப்பொருட்கள், உழவு மற்றும் விவசாயப்பொருட்கள், பழங்கால நாணயங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. மேலும், பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்த மாணவர்களின் அறிவியல் கண்காட்சியும் அதில் இடம்பெற்றுள்ளது.









இது குறித்து வேளாண்மை பல்கலைக்கழக மாணவி வெற்றிச்செல்வி கூறுகையில், 'பழங்காலத்தில வாழ்க்கை முறையை பின்பற்ற வலியுறித்தி அக்ரோனோவா-17 கண்காட்சி நடைபெற்று வருகிறது. விவசாயம் நாட்டின் முதுகெலும்பாக உள்ள நிலையில், அது பின்னோக்கி செல்கிறது. பல விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். இதை முற்றிலுமாக மாற்றி விவசாயத்தை சார்ந்தே மனித வாழ்க்கை அமைய வேண்டும் என்பதே இக்கண்காட்சியின் நோக்கம். 



இக்கண்காட்சியில் தேனிவளர்ப்பு முறைகள், மருத்துவ குணமுள்ள செடி வகைகள் மற்றும் பழங்கால உணவுப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. நாடு வளம் பெற வேண்டுமானால் விவசாயம் தழைக்க வேண்டும்' 

இவ்வாறு வெற்றிச்செல்வி கூறினார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...