வால்பாறை எஸ்டேட் பகுதியில் யானைகள் வீட்டை சேதப்படுத்தியதால் 2 பேருக்கு லேசான காயம்

வால்பாறையில் சமீபகாலமாக யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்கள் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் கூட பல இடங்களில் முகாமிட்டு தொழிலாளர்கள் குடியிருப்பு மற்றும் ரேசன் கடைகள் ஆகியவற்றை சேதப்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

 

இதேபோல் நேற்று இரவு வால்பாறையை அடுத்துள்ள புதுத்தோட்டம் பகுதியில் கள அதிகாரி பார்த்திபன் என்பரவது வீட்டை சேதப்படுத்தியது. வீட்டின் கதவு ஜன்னல்களை உடைத்தது. இதனால் அச்சமடைந்த கள அதிகாரி பார்த்திபன் மற்றும் அவரது மனைவி மற்றும் மகன் வீட்டின் பின்புறமாக வெளியேற முயற்சி செய்தனர். இதில் கள அதிகாரி பார்த்திபனின் மனைவி மற்றும் அவரது மகனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் ஸ்டேன்மோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.





Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...