தேசிய மாணவர் படை ஏ சான்றிதழ் தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ, மாணவியர்கள்


கோவை மாவட்டம், பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் தேசிய மாணவர் படைக்கான ஏ சான்றிதழ் தேர்வு நடைபெற்றது. 



இத்தேர்விற்கு, தமிழ்நாடு 4 பெட்டாலியன் தேசிய மாணவர் படை நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்ணல் செந்தில் குமார் தலைமை வகித்தார்.



இதில், கோவை, திருப்பூர், பல்லடம், உடுமலை மற்றும் தாராபுரம் பகுதியை சேர்ந்த இரண்டாம் ஆண்டு தேசிய மாணவர் படை பயிற்சி முடித்த பள்ளி மாணவ, மாணவியர்கள் சுமார் 400 பேர் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.



இத்தேர்வின் போது அணி நடை பயிற்சி, துப்பாக்கி கையாளுதல் பயிற்சி உட்பட பல பாடங்களில் இருந்து எழுத்து மற்றும் செய்முறை தேர்வு நடைபெற்றது. இதனை 4 தமிழ்நாடு பெட்டாலியன் தேசிய மாணவர் படை ராணுவ பயிற்சியாளர்கள் மற்றும் பள்ளி என்சிசி அதிகாரிகள் மேற்பார்வை செய்தனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...