கோவை மாவட்ட அளவிலான தரவரிசைகான கேரம் விளையாட்டு போட்டிகளில் 300ம் மேற்பட்டோர் பங்கேற்பு.


கோவை மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் குறிச்சி செங்கப்ப கோனார் திருமண மண்டபத்தில் இன்று துவங்கியது. இதில் ஒற்றையர், இரட்டையர், ஜூனியர், சீனியர் மற்றும் மூத்தோர் பிரிவில் 300கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.



3 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்களுக்கு புள்ளிகளின் அடிப்படையில் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு தேர்வு செய்யபடுவர்.

முதல் பரிசாக ரூபாய் 5000 இரண்டாவது பரிசு 3000 மூன்றாவது மற்றும் நான்காவது பரிசு தொகை 1000 வழங்கப்படும் என போட்டி ஒருங்கினைபாளர்கள் தெரிவித்தனர். 

மேலும் இப்போட்டியில் தேசிய அளவில் பங்கேற்ற வீரர்களான தங்ககுமார்,கணேசன், தங்கராஜ், செந்தில், மற்றும் பழனிசாமி ஆகியோர் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டிகள் வரும் ஞாயிறு வரை நடைபெற்று அன்று மாலை பரிசளிப்பு நடைபெறுகிறது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...