தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கோவையில் கைது


கோவை மாவட்டம், சிங்காநல்லூர் சரகத்திற்குட்பட்ட ராமானுஜம் நகரில் கடந்த 2016 அக்டோபர் 5ம் தேதியன்று ஒரு வீட்டில் காவல்துறை போல் உடை அணிந்து, வருவாய் துறை அதிகாரிகள் போல் சென்று 150 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.40 லட்சம் ரூபாயும் சிலர் கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, முகமது ரிஸ்வான் (29), கிருஷ்ணன் என்னும் முத்துகிருஷ்ணன் (46), பரிமலேஸ்வரன் (எ) ஈஸ்வரன் (39), சலீம் (40), லோகநாதன் (40) ஆகிய ஐந்துபேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களில், முகமது ரிஸ்வான், கிருஷ்ணன் (எ) முத்துகிருஷ்ணன் ஆகிய இருவரும் கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி கடந்த 2017 ஜனரி 31ம் தேதியன்றும் மேலும், பரிமலேஸ்வரன் (எ) ஈஸ்வரன், சலீம், லோகநாதன் ஆகிய மூவரும் 2.2.2017 அன்றும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...