நீலகிரியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நான்கு பேர் தனிப்படை காவலர்கள் மூலம் கைது

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நான்கு பேர் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களைப் பிடிக்க மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஐஏஎஸ் உத்தரவின் பேரில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்தமிழ் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் தங்கம் மற்றும் ரவிந்தரன் ஆகியோர் தனிப்படை அமைத்து அந்த நான்கு பேரை தேடி வந்தனர்.

இந்நிலையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த ஜெரால்டு, டார்வின்ஜூடு, ரகு, ஷாஜகான் ஆகிய நான்கு பேரும் தனிப்படை காவலர்கள் மூலம் கைது செய்யப்பட்டனர்.

மேலும், அவர்களிடம் இருந்து 54 சவர்ன் தங்கம், 87 கிராம் வெள்ளி, இரண்டு இரு சக்கர வாகனங்கள், எல்.ஈ.டி தொலைக்காட்சி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு தோடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...