நீலகிரி மாவட்டம் முதுமலை சரணாலய பகுதிகளில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவீரம்

நீலகிரி மாவட்டம் முதுமலை சரணாலய பகுதிகளில் தற்போது கடும் வறட்சி நிலவிவருவதால் மரம், செடி, கொடிகள் மற்றும் புள்வெளிகள் காய்ந்து கிடப்பதால் தீ பிடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால், வனத்துறையினர் தீப்பிடிக்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக சாலை ஓரங்களில் தீ வைத்து தீ வனப்பகுதியில் பரவாமல் இருக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் மூலம் தீ வனப்பகுதியில் பரவாமல் தடுக்கப்படுகிறது.



இது குறித்து கூறிய ரேஞ்சர் ஆரோக்கியசாமி, சாலை ஓரங்களில் புற்கள் காய்ந்து உள்ளதால் பல வகைகளில் தீ ஏற்பட வாய்புகள் உள்ளது. இதை தடுக்கும் வகையில் வனத்துறையினர் சார்பில் தீ தடுப்பு கோடுகள் காய்ந்த புற்களை எரித்து அமைக்கப்படுகிறது. 

இதன் மூலம் தீ வனப்பகுதியில் பரவாமல் தடுக்கப்படுகிறது. 

இந்த தீ தடுப்பு கோடுகள் சுமார் 15 கிலோமீட்டர் அமைக்கப்படுகிறது. இதில் 31 பணியாளர்களும் 11 வாச்சர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என கூறினார்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...