பவானி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - மாவட்ட ஆட்சியர்

பில்லூர் அணையின் பாதுகாப்பு கருதி பவானியாற்றில் வினாடிக்கு 3000 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


Coimbatore: கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பில்லூர் அணையின் முழு கொள்ளளவான 100 அடியில் இன்று (22.05.2024) (94.50) அடியை எட்டி உள்ளது. இதனால் கடந்த 90 நாட்களுக்கு பிறகு மாலை 6:00 மணிக்கு பில்லூர் அணையில் இருந்து 3000 கன அடி நீர் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 

மேலும் பில்லூர் அணையின் பாதுகாப்பு கருதி பவானியாற்றில் வினாடிக்கு 3000 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

எனவேபவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Coimbatore's 12 Amma Unavagams Record Rs 87.30 Lakh Sales in Three Months

The 12 Amma Unavagams operating under Coimbatore Corporation have sold 11.39 lakh food items worth Rs 87.30 lakh between...

Coimbatore Corporation Commissioner Inspects Underground Sewage Project Works Across City Zones

Coimbatore Corporation Commissioner Katta Ravi Teja inspected underground sewage project works in East and North zones....

MSME Sector Disappointed as Tamil Nadu Budget Skips Power Tariff Relief Announcements

Coimbatore: M Jayabal, State General Secretary of Tamil Nadu All Entrepreneurs Federation, expressed disappointment over...

Tamil Nadu Budget 2026–27 Lays Strong Foundation for Inclusive Growth and Startup Ecosystem: Auditor G. Karthikeyan

The Tamil Nadu Budget 2026–27 strikes a balance between welfare and economic growth, with a renewed focus on startups, a...

Passenger Alert: Special Weekly Trains Announced Between Coimbatore and Jaipur

Southern Railway has announced four pairs of special weekly trains between Coimbatore and Jaipur from August 13 to Septe...

Students Explore Entrepreneurial Thinking at Masterclass Hosted byK’sirs International School

Students from leading schools across Coimbatore came together at K’sirs International School for Ashoka University’s Thi...