Photo Stories

கூடலூர் நகராட்சி தெக்குப்பாளையம் பகுதியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையத்தில் தரைமட்டத் தொட்டி, கழிவு நீர்த் தொட்டி மற்றும் சுற்றுச்சுவர் அமைத்தல் பணியினை அடிக்கல் நாட்டி எம்பி ஆ.ராசா தொடக்கி வைத்தார் இடம்: கூடலூர்

அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிறைவேற்றக்கோரி வனபத்ரகாளியம்மன் கோயில் அருகே பவானி ஆற்றில் இருந்து நீரை, தீர்த்தகுடத்தில் எடுத்து வந்து அத்திக்கடவு அவிநாசி திட்ட போராட்ட குழுவினர் வழிபட்டனர். இவர்களுக்கு காரமடை பிரிவு RKKR திருமண மண்டபத்தில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. இடம்: காரமடை பிரிவு, கோவை

Newsletter